சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது?
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்?
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்?
சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
ம பொ சி பிறந்த ஆண்டு எது?
ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன?
ம பொ சி பிறந்த நாள் எப்போது?
ம பொ சி எங்கு பிறந்தார்?
ம பொ சி யின் தந்தை யார்?
ம பொ சி அவர்களின்தாயார் யார்?
ம பொ சி யின் இயற்பெயர் என்ன?
ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்?
ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்?
ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது?
ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது?
ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை?
பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்?
ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்?
ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்?
ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
- அரசாணி மாலை
- பவளக்கொடி மாலை
ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை?
ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்?
ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்?
ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்?
ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்?
பேராயக் கட்சி எனப்படுவது எது?
காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது?
அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை?
காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
- தீண்டாமை விலக்கு
- கதர் விற்பனை
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது?
ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?
மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
- மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
- 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது?
தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது?
ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது?
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்?
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது?
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?
அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது?
வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது?
வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்?
வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்?
ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?
தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது?
தமிழர் மாநாட்டை நடத்தியது யார்?
தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது?
வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை?
வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
- இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
- பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன?
திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?
இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எது?
தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்?
சிலம்புச் செல்வர் யார்?
தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?
ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது?
தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது?
ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்?
ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது?
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்?
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?
மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?
தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்?
இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்?
தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது?
கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?
மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது?
பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?
பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது?
பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை?
ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்?
தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை?
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது?
அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது?
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது?
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது?
மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது?
மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?
மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?
தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?
மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?
மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன?
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?