COMPUTER BASED TEST - 2023
PAPER - II / தாள் - II
COMPULSORY TAMIL LANGUAGE ELIGIBILITY TEST (SSLC standard) and GENERAL STUDIES (Degree standard)
கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்) மற்றும் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
பகுதி-அ (தமிழ் தகுதி தேர்வு)
Part-A (Tamil Eligibility Test)
வினாக்கள் : 1–100
மொத்த மதிப்பெண்கள் : 150
Questions : 1–100
Total Marks : 150
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
கீழ்க்காணும் பெயர்ச்சொற்களில், சரியான அகர வரிசையினைத் தேர்வு செய்க.
இரு பொருள் தருக.
மறை
இரு பொருள் தருக.
பிடி
இருபொருள் கொண்ட ஒரு சொல்
உழவர்கள் நாற்று ________ வயலுக்குச் செல்வர்
குழந்தையை பொதுவாக ________ என்போம்.
இருபொருள் கொண்ட ஒரு சொல்
நீதி மன்றத்தில் தொடுப்பது ________
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு ________
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(குழந்தைகள் தினம்)
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கரு)
அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க.
கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் (எழுத்துகள்)
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைக் கண்டறி.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்
சரியான இணையைத் தேர்ந்தெடு.
வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியாக வரிசைப்படுத்துக.
பறவைகள் இடம்பெயர்தல் எனப்படும் வலசைபோதல்.
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.
சரியான இணையைத் தேர்க.
அலுவல் சார்ந்த சொற்கள்
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
புலி
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
ஆடு
சரியான இணையைத் தேர்ந்தெடு.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ________ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
வளி - வாளி
சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
காலையில் சேவல் ________
சரியான எழுத்துவழக்குத் தொடரைக் கண்டறிக.
சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
நிறுத்தற்குறிகளை அறிதல்.
சரியான நிறுத்தற்குறியிட்ட தொடரைக் கண்டறிக.
நிறுத்தற்குறிகளை அறிதல்.
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட சொற்றொடரைக் கண்டறிக
சரியான நிறுத்தற்குறிகளைக் கண்டறிக
வினாவகையைக் கண்டறி.
பாடலைப் பாடுவது “கமலாவா”? “விமலாவா”? என வினவுவது
சொற்களை ஒழுங்குபடுத்துக
“உணர்ந்தபடி கூறுவது உள்ளதை கவிதை”
வினாவகையைக் கண்டறிக.
“கடைக்குச் சென்று சிலப்பதிகாரம் புத்தகம் இருக்கிறதா”? என்று “கடைக்காரரிடம்” வினவுது
ஊர்ப்பெயரின் மரூஉ
சரியான இணையைத் தெரிவு செய்க.
பிறமொழிச் சொற்களற்ற தொடரைக் கண்டறிக
வழூஉச் சொல்லற்ற தொடர் எது
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
கேண்மை
பொருந்தாத சொல்லை எடுத்தெழுதுக.
சுரதா இயற்றிய நூல்களுள் இல்லாதது ________
ஓரினம் சார்ந்த சொற்களுள் பொருந்தாத தொடரைக் காண்க.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
ஒருமை - எதிர்ச்சொல் தருக.
பிரித்தெழுதுதல்
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
சேர்த்தெழுதுதல்
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
சேர்த்தெழுதுதல்
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
'Dairy Farm'
'Knitting' என்னும் சொல்லுக்குரிய சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
‘கவிதா நேற்று வந்தாள்' என்பது எவ்வகைத் தொடர்?
செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு
இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
கல்வியின் சிறப்பை மாணவன் ________.
சக மாணவர்களுக்கு ________ சென்றான்.
இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக
கண்ணன் ________ நிலையில் பானைகளை ________.
சொற்களை ஒழுங்குபடுத்துக.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
'Cosmic rays'
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.
TERMINOLOGY.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிக.
E - mail
பிழையற்ற தொடரை எழுதுக:
செழியன்
வாக்கிய பிழையை நீக்குக:-
சென்னை என்ற நகரம்
தொல்காப்பியம் கடற்பயணத்தை ________ வழக்கம் என்று கூறுகிறது.
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
'ஆறப்போடுதல்' - தொடர் கூறும் பொருள் தெளிக
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
சரியான இணையைத் தேர்ந்தெடு
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
"விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்."
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
மாணவர்கள் ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?' என்று மாணவர்கள் கேட்கும் வினா
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
ஸ்டீபன் ஹாக்கிங் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுகிறார்.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘பசு மரத்து ஆணி போல' - உவமை கூறும் பொருள் தெளிக.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘மடை திறந்த வெள்ளம் போல்' – உவமை கூறும் பொருள் தெளிக.
மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
"வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் - எவ்வினா?
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.
பொருத்தமான காலம் அமைத்தல்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
நட
நிறுத்தற்குறிகளை அறிதல். எது சரியானது?
நிறுத்தற்குறிகளை அறிதல். எது சரியானது?
பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
சரியான சொல்லை அறிக.
பொருத்துக :-
(a) சிலம்புச் செல்வர் | 1. உமா மகேஸ்வரி |
(b) ஏர் புதிதா | 2. கிரந்தையார் |
(c) பூத்தொடுத்தல் | 3. கு.ப. ராஜ கோபாலன் |
(d) பரிபாடல் | 4. ம.பொ.சிவஞானம் |
பொருத்துக - சரியான விடை தருக
பிழை திருத்துதல் (ஒரு - ஓர்) கீழ்க்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியான அமைந்த தொடர் எது?
பிழையான தொடரைக் கண்டறிக.
"இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்றார் காந்தியடிகள். காந்தியடிகள் குறிப்பிடும் பெரியவர் ஆவார்.
'செம்மல்' என்பதன் பொருள் தருக.
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்பயன்பட்ட பொருள்களில் ஒன்று ________ ஆகும்.
வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க.
நட
வேர்ச்சொல்லின் வினைமுற்று தேர்க.
"நட"
வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க –
'காண்'
படித்தான் - வேர்ச் சொல்லைத் தருக
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
இலைக்கு வேறு பெயர்
ஒரு பொருள் தரும் பல சொற்களைக் கண்டறிக. “சொல்”
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கூறு.
பறவையிடம் இருப்பது
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக.
மனம் – மணம்
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து தவறான இணையைக் கண்டறிக.
தவறான இணையைக் கண்டறிக.
பிழையற்ற தொடரைக் காண்க.
ஒருமை பன்மை பிழையற்ற தொடரை அறிக.
கலைச் சொல்லைப் பொருத்துக.
(a) Vowel | 1. மெய்யெழுத்து |
(b) Consonant | 2. உயிரெழுத்து |
(c) Conversation | 3. கலந்துரையாடல் |
(d) Discussion | 4. உரையாடல் |
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு (96-100):
தமிழ்நாட்டின் தேசியப் பறவையாக மரகதப்புறா விளங்குகிறது. இப்பறவை மழைக்காடுகளிலும், அடர்ந்த ஈரமான இடங்களிலும் வாழ்கின்றது. இப்பறவையின் இறக்கைகள் மரகதப்பச்சை நிறத்தில் இருக்கும்.
மரகதப்புறா, பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்புகிறது. இப்பறவை விதைகள், பழங்கள், பல்வேறு வகையான தாவரங்களை விரும்பி உண்ணும். இப்பறவை மரங்களில் கூடுகட்டி, முட்டையிடுகிறது. இப்பறவையின் முட்டை மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் காணப்படும். இப்பறவை எளிதாகப் பழகக்கூடிய வகையில் உள்ளது.
தமிழ்நாட்டின் தேசியப்பறவை
தமிழ்நாட்டின் தேசியப்பறவை வாழுமிடங்கள்
இதன் முட்டையின் நிறம்
இப்பறவை முட்டையிடும் இடங்கள்
இப்பறவையின் இறக்கைகளின் நிறம்