வியத்தகு இயற்கை
பருவம்-3 அலகு 5 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்
மதிப்பீடு
1. பாகங்களைக் குறிக்க. (வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பு, உணர் நீட்சி)
2. கோடிட்ட இடங்களை நிரப்பி எந்தத் தாவரம் அல்லது விலங்கு எனக் கண்டுபிடிக்க.
நான் மலையில் மலர்வேன். (மலையில் / பாலைவனத்தில்)
நான் ஊதா நீல நிறத்தில் இருப்பேன். ( பழுப்பு / ஊதா நீல )
என்னால் தான் நீலகிரி ( நீலகிரி / ஏலகிரி ) என்ற பெயர் உருவானது.
நான் யார்? குறிஞ்சி
எனக்கு இரண்டு இணை உணர்நீட்சிகள் உள்ளன. ( இரண்டு / நான்கு )
என்னுடைய கண்கள் உணர்நீட்சியில் ( உணர்நீட்சியில் / வாலில் ) காணப்படும்.
நான் என் உடலை என்னுடைய கூட்டினுள் இழுத்துக்கொள்வேன்.
நான் யார்? நத்தை
3. பொருத்துக.
பொருத்த வேண்டியவை:
சரியான விடை:
(i) சிலந்தி - 8 கால்கள்
(ii) வேர்க்கடலை - தரைக்கு அடியில் வளரும்
(iii) நத்தை - ஓடு
(iv) பல்லி - மீண்டும் வளரும் வால்
பாடப்புத்தகத்தில் உள்ளபடி:
4. சரியான சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வேர்க்கடலை தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும். (அடியில் / மேல்)
2. எருக்குத் தாவரத்தின் மலர்கள் கிரீடம் வடிவில் காணப்படும். ( கிரீடம் / கோள )
3. பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. ( தேனை / பாலை )
4. சிலந்தி ஒரு பூச்சி அல்ல. ( தேனீ / சிலந்தி )
5. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும். ( பல்லியின் / நாயின்)
5. மலர்கள் மற்றும் விலங்கின் பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(மல்லிகை / எருக்கு) (சிலந்தி / நத்தை) (வெட்சிப் பூ / சங்கு பூ)
தன் மதிப்பீடு
* என்னைச் சுற்றியுள்ள வியத்தகு தாவர மற்றும் விலங்குலக இயற்கையை உற்றுநோக்கி வியந்தேன்.