குறுவினா
Question 2: “அகமாய் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்”
இலக்கியங்களின் பாடு பொருளாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?
Answer:
பழந்தமிழ் இலக்கியங்கள், அகம் புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள், தமிழர்களின் இல்லற வாழ்வைச் சொல்லும் அக இலக்கியங்களையும், போர் மற்றும் வீரம் சார்ந்த வாழ்வைச் சொல்லும் புற இலக்கியங்களையும் பாடுபொருளாக உணர்த்துகின்றன.
Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View