காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1:
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

  • அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை.
  • ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை
  • இ) எதுகை, மோனை, இயைபு.
  • ஈ) மோனை, முரண், அந்தாதி.

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View