OMTEX AD 2

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக : வெட்டிய மரத்தின் மீதமர்ந்து மரம் வளர்க்கும் கல்வி

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக - தமிழ் மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வுகள் | இயல் 1-9

வி.எண்:40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல்-5

கல்வி

இயற்கை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்
வெட்டிய மரத்தின் மீதமர்ந்து
மரம் வளர்க்கும் கல்வி
"மரம் சாய்ந்தால், மனிதனும் சாய்வான்.
என் மூச்சின்றி, உன் வாழ்வில்லை.
விழித்திடு மனிதா,
உன் சந்ததியின் மூச்சைக் காத்திடு."