2. பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.
விடை:
- தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது 'வேர்ச்சொல்' எனப்படும்.
- ஒரு சொல் தோன்றுவதற்கு அடியாக இருப்பது 'அடிச்சொல்' எனப்படும்.
- ஒரு சொல்லின் முதலாக அமைவது 'முதல்நிலை' எனப்படும். இலக்கண நூலார் இதனை 'பகுதி' என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு:
- செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.
- வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருகிறோம், வருவோம்.
Get Full Solution of Chapter 1.1, திராவிட மொழிக்குடும்பம்
Click Here to View