Search This Blog

நிலா வெளிச்சத்தில் நெல் உலர்த்தி காவலுக்கு படுக்கையில்

நிலா வெளிச்சத்தில் நெல்  உலர்த்தி காவலுக்கு படுக்கையில் 
மனம் முழுவதும் உன் நினைவுகளோடு அதிகாலைவரை விழித்திருந்தேன்.
நிலா வெளிச்சம் நெல் உலர்த்த 
உன் நினைவோ என்னை வறுட, 
பசி மறந்து ,துக்கம் இழந்து வெறிச்சோடி பார்த்திருந்தேன் 
அந்த வெண்ணிலவை உன் முகம் என நினைத்து.

No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...