யாரேனும் தனக்குரிய பொருளைத் தொலைத்து விட்டால் நிம்மதியாய் உறங்குவார்களா..? ஆனால் நான் உறங்குகிறேன்..! என் மனதை தொலைத்து விட்ட பின்பும் நிம்மதியாய் உறங்குகிறேன்..! ஏனெனில்… என் மனதை உன்னிடம்தான் - அதுவும் உரியவளிடம்தான் தொலைத்திருக்கிறேன் என் மன நிம்மதியோடு..!